-
Recent Posts
Archives
Categories
-
Join 53 other subscribers
Meta
Blog Stats
- 354,918 hits
- The Big DayFebruary 18, 2012The big day is here.
Tag Archives: திருநெறி
கோளாறு பதிகம் – பொருள் / விளக்கம் :
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பொருள் / விளக்கம் : மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய … Continue reading
இடரினும் தளரினும் எனதுறுநோய் – பொருள்
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பொருள் / விளக்கம் : திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் … Continue reading
Posted in Thevaram Thirumurai - Tamil
Tagged இடரினும் தளரினும், திருநெறி, பன்னிரு திருமுறை, ramesh ranganathan
9 Comments